குடியிருப்புகளை பாதுகாக்க கோரிக்கை

img

நிலத்தை வகைமாற்றம் செய்து குடியிருப்புகளை பாதுகாக்க கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழைய கும்மிடிப்பூண்டி கிராமம், பேரூராட்சி நிலைக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது.